முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அண்ணா சலையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை ச...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முத்துக்காளிப்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 60 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக தகவல் ...
வரும் அக்டோபர் 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறும் வி.சி.கவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.கவிற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
மாநாடு தொடர்பாக சென்னை அசோக்நகரில் பேட்டியளித்த தி...
கடந்த வாரம் மத்திய அமைச்சர் ஒருவர் இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்கள் என வெளியிட்ட பட்டியலில் தமிழகம் இடம் பெற்றதாகவே தெரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அற...
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் 7 வது நபராக யுவராஜ் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
போலி ஆவணங்கள் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திர பத...
சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதாகக் கூறி, சிவகங்கையில் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற அதிமுகவினருக்கும் போலீசாருக்கு...
தமிழக பட்ஜெட்டில் வடசென்னை வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட ஆயிரத்து 200 கோடி ரூபாயில், பல மாதங்கள் ஆகியும் இதுவரை ஒரு திட்டம் கூட செயல்படுத்தவில்லை எனக்கூறி அதிமுக சார்பில் கண்ட ஆர்ப்பட்டம் நடத்தப்பட்...